துவாஸ் கட்டுமானத் தளத்தில் மாண்டு கிடந்த ஆடவர்; தவறி விழுந்ததாக சந்தேகம்

துவாஸ் வட்டாரத்தில் கட்டப்பட்டு வரும் கிடங்கு ஒன்றின் கட்டு மானத் தளத்தில் கடந்த வியாழக்கிழமை ஆடவர் ஒருவர் மாண்டு கிடந்தார். அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

துவாஸ் சவுத் அவென்யூ 14ல் நடந்த அந்தச் சம்பவம் பற்றி தங்களுக்கு வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு அழைப்பு வந்ததாகப் போலிசார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

அவ்விடத்துக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், அந்த 25 வயது ஆடவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

அச்சம்பவம் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் குற்றம் ஏதும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இல்லை என்று போலிசார் கூறினர்.

லோகோஸ் துவாஸ் தளவாட மையம் கட்டப்பட்டு வரும் இடத்தில் சம்பவம் நிகழ்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!