கொவிட்-19 கட்டுப்பாடுகளை எச்சரிக்கையுடன் தளர்த்தவேண்டும்

பொரு­ளி­யல், சமூக நட­வ­டிக்­கை­களை மீண்­டும் துவங்­கும்­போது எச்­ச­ரிக்­கை­யான அணு­கு­மு­றை­யைக் கையாள வேண்­டும் என்று கூறி­யுள்­ளது கொவிட்-19 தொடர்­பான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு. இவ்­வாறு எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டும்­போது மேலும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அவ­கா­சம் கிடைப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­காத நிலை, அல்­லது ஒன்­றி­ரண்டு சம்­ப­வங்­கள் மட்­டுமே பதி­வா­கும் நிலை வரும்­வரை காத்­தி­ருந்து கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொட­ர­லாம். ஆனால் இவ்­வாறு செயல்­பட்­டால் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் பல மாதங்­க­ளுக்கு நீடிக்­கும் நிலை ஏற்­ப­ட­லாம் என்­றார் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங்.

ஏன், கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­விட்டு மீண்­டும் அவற்றை விதிக்­கும் நிலை கூட வர­லாம் என்­றார் அவர்.

தற்­போ­தைய நிலை­யில் தடுப்­பூசி போடும் பணி­களை முடுக்கி­வி­டு­வதே சிறந்த தீர்­வாக உள்­ள­தென சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில். ஆகஸ்ட் மாதத்­திற்­குள் 50% மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­கும் என்று தடுப்­பூசி விகி­தத்­திற்­கான தம் இலக்­கைத் தெரி­வித்­தார் திரு வோங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!