சிறப்புத் தேவையுடைய 85 மாணவர்களுக்கு நேற்று கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பத்தில் எட்டு பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதத்திற்குள் 20 சிறப்புத் தேவை பள்ளிகளிலும் தடுப்பூசி போடும் பணி முடிவடைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்புத் தேவை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
1 mins read
-

