அதிக சரக்குகளை கையாண்ட சிங்கப்பூர்

அதிக சரக்குகளை கையாண்ட சிங்கப்பூர்

1 mins read
ae18b71c-d018-4fac-87b5-53b39018230a
-

கிரு­மிப் பர­வ­லால் பாதிக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் துறை­மு­கம் அதி­லி­ருந்து மீண்டு இவ்­வாண்டு முதல் ஐந்து மாதங்­களில் அதிக சரக்­கு ­களை கையாண்­டது. வெளி­நாட்டு துறை­மு­கங்­கள் மூடப்­பட்டு கப்பல் போக்குவரத்து தாமதமாகி கொள்கலன் பற்றாக்குறை ஏற் பட்டுள்ள நிலையில் 2020, 2019 முதல் ஐந்து மாதங்களுடன் ஒப் பிடுகையில் 2021ல் 4.6% வளர்ச்சி இருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சீ ஹொங் டாட் சொன்னார்.