டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை, $2,000 அபராதம்

விநியோக ஊழியரான வினோத் ராஜ், 31, சென்ற ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியன்று தன் காதலியுடன் டாக்சி ஒன்றில் பயணம் செய்தார்.

ஆனால் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்ததுடன் 52 வயது டாக்சி ஓட்டுநரைப் பலமுறை குத்தினார், உதைத்தார்.

வினோத்துக்கு இன்று (ஜூன் 22) இரண்டு வாரச் சிறையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக வேறொரு சம்பவத்தில் வினோத்தின் மனைவி உதவி கோரி போலிசாரை அழைத்தபோது அதிகாரிகளை நோக்கி வினோத் தகாத சொற்களால் திட்டியதாகவும் கூறப்பட்டது.

$10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வினோத், தண்டனையை நிறைவேற்ற இம்மாதம் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!