சீனாவின் சினோவேக் கொவிட்-19 தடுப்பூசி குறித்து கூடுதல் தரவு வந்துள்ளதை அடுத்து, சுகாதார அறிவியல் ஆணையம் அதனை மதிப்பிட்டு வருகிறது. "கூடுதல் தரவுகள் தொடர்பில் கவனமான, முழுமையான மறுஆய்வை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் அதனை முடிக்க இலக்கு கொண்டு உள்ளோம். அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்பட்டபின் அது குறித்து தெரிவிக்கப்படும்," என்று ஆணையம் கூறியுள்ளது. சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சினோவேக் தடுப்பூசி சேர்க்கப்படவில்லை. அத்தடுப்பூசியின் செயல்திறன் பற்றி மாறுபட்ட முடிவுகளை அனைத்துலக ஆய்வுகள் வெளியிட்டுள்ளன. ஆயினும், சிறப்பு அனுமதியின்கீழ் இங்கு அத்தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இம்மாதம் 3ஆம் தேதிவரை 17,296 பேர் அதன் முதல் தவணையைப் போட்டுக் கொண்டனர்.
சினோவேக் கூடுதல் தரவுகள் 4-6 வாரங்களில் மதிப்பிடப்படும்
16 Jul 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!