கொவிட்-19: புதிதாக 130 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 130 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் 78 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகக் கிருமித்தொற்றைச் சேர்நதவர்கள்.அக்குழுமத்தில் இதுவரை 638 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கேடிவி குழுமத்தில் ஆறு புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தக் குழுமத்தில் மொத்தம் 227 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சமூகத்தில் பதிக்கப்பட்டுள்ள 130 பேரில் 64 பேர் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

மேலும், வெளிநாட்டில் கிருமித்தொற்றுக்கு உள்ளாகி இங்கு வந்துள்ள மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 63, 924ஆக உள்ளது. மேல் விவரங்கள் வெள்ளிக்கிழ இரவு அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!