‘ரிவர் வேலி ஹை’ பள்ளியில் கொலை - கல்வியமைச்சரின் அறிக்கை அடுத்த வாரம்

கல்வியமைச்சர் சான் சுன் சின், ரிவர் வேலி ஹை பள்ளியில் மாணவர் கொல்லப்பட்ட சந்தப்பர்த்தின் தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவார். இச்சம்பவம் குறித்த பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரின் அக்கறைகளைப் பற்றி பேசும்.

பெற்றோர்களிடத்திலிருந்தும் சமூகத்திடமிருந்தும் அக்கறைகள் நிச்சயம் எழும் எனத் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட திரு சான், மாணவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க பள்ளிகளுக்கு என்னெ ஆதரவு கொடுக்கப்படுகிறது என்பது குறித்த வினாக்கள் இருப்பதாகக் கூறினார்.

சம்பவத்தின்போது விவேகத்துடன் நடந்துகொண்ட பள்ளி ஆசிரியர்களையும் பணியாளர்களையும் பாராட்டிய திரு சான், பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அஞ்சலி செலுத்தியதும் உதவ முந்திக்கொள்ளும் மனநல நிபுணர்கள் சமூகத்தையும் மெச்சினார்.

கொல்லப்பட்ட மாணவருடனும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவருடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள பள்ளி நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனநல ஆதரவு கொடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!