மன்னிப்பு கேட்கமாட்டோம்: டீஓசி ஊடகம்

மாற்­றுக் கருத்து செய்தி நிறு­வ­ன­மான டீஓசி என்­ற­ழைக்­கப்­படும் தி ஓன்­லைன் சிட்­டி­சன், மன்­னிப்பு கேட்­கு­மாறு அதற்கு விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை நிராகரித்துள்ளது.

மறதி நோய்க்கு ஆளான ஒரு மூதாட்­டியி இடம்­பெற்ற காணொ­ளியை டீஓசி அதன் இணை­யத்­த­ளத்­தில் பதி­வேற்­றம் செய்­தி­ருந்­தது. அதன் தொடர்­பில் மன்­னிப்பு கேட்­கு­மாறு மூதாட்­டி­யின் மகன் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். கடந்த மே மாதம் ஈஷூ­னில் நிகழ்ந்த ஒரு சம்­ப­வம் காணொ­ளி­யில் இடம்­பெற்­றி­ருந்­தது. அதில் காவல்­து­றை­யி­னர் மூதாட்­டியை தொந்­த­ரவு செய்­த­தாக டீஓசி கூறி­யது. காவல்­து­றை­யி­னர் மற்­றும் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் டீஓ­சி­யின் அந்­தச் செயலை வன்­மை­யா­கக் கண்­டித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!