புதிய பிடிஓ திட்டங்கள் தொடக்கம்

சொத்து வாங்க முனைபவர்கள் தொடர்ந்து முதிர்ச்சியடைந்த குடியிருப்பு வட்டாரங்களில் வீடு வாங்கும் வேளையில், தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளைக் (பிடிஓ) கட்டும் புதிய திட்டங்களை அதிக மதிப்புள்ள பகுதிகளில் தொடங்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு இத்தகைய 13 திட்டங்கள் தொடங்கப்பட்டதாக வீவக தெரிவித்தது. இந்த எண்ணிக்கை 2017ல் ஒன்பதாக இருந்தது.

2017ல் தொடங்கப்பட்ட பீடிஓ திட்டங்களில் 44 விழுக்காடு, முதிர்ச்சியடைந்த வட்டாரங்களைச் சேர்ந்தவை. இந்த விகிதம் 55 விழுக்காடு உயர்ந்தது என்று வீவக தெரிவித்தது. இருந்தபோதும் பீஷான், தோ பாயோ அல்லது காலாங், வாம்போ ஆகிய இடங்களில் வீடுகளை வாங்குவது சுலபமல்ல. பீடிஓவுக்கான விண்ணப்பத்திற்கான சராசரி எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 2.8 முறையிலிருந்து கடந்த ஆண்டு 6.7க்கு உயர்ந்துள்ளது.

புக்கிட் பாத்தோக், தெங்கா உள்ளிட்ட முதிர்ச்சி அடையாத வட்டாரங்களில் விண்ணப்பத்திற்கான சராசரி எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 2.1 முறையாகவும் கடந்த ஆண்டு 4.8ஆகவும் இருந்தன. ஒட்டுமொத்தமாக புதிய கட்டடங்களுக்கான தேவை கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே சீராக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!