ஜோகூர்பாரு: சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்கள், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மலேசியாவின் ஜோகூர் மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜோகூர்பாருவின் மாநில முதலீடு, கூட்டுறவு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் மனிதவளக் குழுவின் தலைவர் முகமது இஸார் அகமது கூறுகையில், “தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்காக இந்த முடிவு மறுஆய்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஹஸ்னி முகம்மதுவிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலனை செய்யும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.
‘சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்களுக்கு வீட்டுத் தனிமை’
28 Jul 2021 21:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!