மூன்று ஆடவர்களிடம் போலிஸ் விசாரணை

மூன்று ஆடவர்களிடம் போலிஸ் விசாரணை

1 mins read
012f56d5-ed96-4d07-a88a-7edbf94192d9
-

பாது­காப்பு இடை­வெளி அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக தகாத வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­திய தனித்­த­னிச் சம்­ப­வங்­களில் மூன்று ஆட­வர்­க­ளி­டம் போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­வ­தாக தேசிய

சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

36 வயது ஆடவர் ஒரு­வர் நியூட்­டன் உணவு நிலை­யத்­தில் ஜூலை 18ஆம் தேதி அம­லாக்க பெண் அதி­கா­ரி­யி­டம் கொச்சை வார்த்­தை­

க­ளைப் பயன்­ப­டுத்­தி­னார்.

இரவு 10.30 மணிக்கு மேல் அவ­ரும் அவ­ரது மூன்று நண்­பர்­களும் மது அருந்­து­வதை நிறுத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னையை வழங்க அந்த அதி­காரி சென்­ற­போது இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

அடுத்த சம்­ப­வ­மும் அதே இடத்­தில் அதே நாளில் நடை­பெற்­றது. 41 வயது ஆட­வ­ரும் அவ­ரது ஐந்து நண்­பர்­களும் ஒன்­றா­கக் கூடி­யி­ருந்­த­தைக் கண்ட அதி­காரி அவர்­க­ளைப் பிரிந்து செல்­லு­மாறு கூறச் சென்­ற­போது அவரை நோக்கி அந்த ஆட­வர் வசை­மொ­ழி­யைப் பயன்­ப­டுத்­தி­னார். மூன்றாவது சம்பவம் ஹேக் ரோடு சந்தையில் ஜூலை 21ஆம் தேதி நிகழ்ந்தது.