'பூனைகளை தாக்கியதற்கான தண்டனை போதாது'

1 mins read
e45271d7-f355-40b8-9dc8-0fa9245295cc
-

அங் மோ கியோ­வில் 11 பூனை­களை வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யவருக்­குச் 12 வாரச் சிறைத் தண்­டனை விதிக்கப்­பட்­டது. குற்­ற­வா­ளி­யான 37 வயது லியாவ் வெய் லியாங்கிற்கு விதிக்கப்பட்ட

தண்­டனை போதாது என்­றும், இதுபோன்ற குற்றம் நேராமல் தவிர்க்க இன்­னும் கடு­மை­யான தண்­ட­னை­கள் விதிக்­கப்­ப­ட­வேண்டும் என்­றும் விலங்­குப் பிரி­யர்­கள் கூறு­கின்­ற­னர்.

விலங்­கு­க­ளைத் துன்­பு­றுத்­திய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்றவாளிக்கு அதி­க­பட்­ச­மாக 18 மாதச் சிறைத் தண்­டனையும் 15,000 வெள்ளி அப­ரா­தமும் விதிக்கப்படலாம்.