ஆயுதப் படையில் சேர்ந்த முன்னாள் தாதி

ஆயுதப் படையில் சேர்ந்த முன்னாள் தாதி

1 mins read
2bb1796b-b97d-4b68-ae56-bac97ac0693f
-

48வது நிபு­ணத்­துவ ஆயு­தப் படை பயிற்சி அதி­கா­ரி­க­ளுக்­கான பட்­ட­ம­ளிப்பு அணி

வகுப்பு இம்மாதம் 19ஆம் தேதி வரை நடை­பெ­று­கிறது. அதில் 1,139 நிபு­ணத்­து­வப் பயிற்சி அதி­கா­ரி­களும் ராணுவ நிபு­ணர்­களும் பயிற்­சியை முடித்து பட்­டம் பெறு­வர். அவர்­களில் முன்­னாள் தாதி­யான 30 வயது

ஐஸ்­வர்யா நேதா­ஜி­யும் ஒரு­வர். தனது படைப்­பி­ரி­வில் அவர்­தான் ஒரே ஒரு பெண். தனி­ந­பர் உடற்­த­கு­திச் சோத­னை­யில் சிறப்­பா­கச் செயல்­பட்டு தங்­கத்தை அவர் பெற்­றார். சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் மருத்­துவ நிபு­ண­ராக ஐஸ்­வர்யா சேர்ந்­துள்­ளார்.

"எனது திற­மை­யைக் காட்ட ஆயு­தப் படை­தான் சரி­யான இடம்," என்று நம்­பிக்­கை­யு­டன் அவர் தெரி­வித்­தார்.

ஐஸ்­வர்யா நேதா­ஜி­யு­டன் அவ­ரது தாயார்.

படம்: தற்­காப்பு அமைச்சு