நூலக கட்டுப்பாடுகள் தளர்வு

நூலக கட்டுப்பாடுகள் தளர்வு

1 mins read
e8de735d-b7b8-4358-960c-817475448e5e
-

இரண்­டாம் கட்ட கட்­டுப்­பா­டு­கள் (உயர்த்­தப்­பட்ட விழிப்­பு­நிலை) தளர்த்­தப்­ப­டு­வ­தை­ய­டுத்து, நாளை மறு­தி­னம் முதல் பொது நூல­கங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­கின்­றன. தேசிய நூல­கம், 26 பொது நூல­கங்­கள், தேசிய ஆவ­ணக் காப்­ப­கம், முன்­னாள் ஃபோர்ட் தொழிற்­சாலை ஆகி­ய­வற்­றில் ஒரு நேரத்­தில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளின் விகி­தம் 25 விழுக்­காட்­டி­லி­ருந்து 50 விழுக்­காட்­டுக்கு உயர்த்­தப்­ப­டு­வ­தாக தேசிய நூலக வாரி­யம் அறி­வித்­துள்­ளது.

வார நாட்­களில் நூல­கத்­தில் இருக்­கக்­கூ­டிய அதி­க­பட்ச நேரக் கட்­டுப்­பாடு அகற்­றப்­ப­டு­கிறது. வார­யி­று­தி­யில் நேரக் கட்­டுப்­பாடு தொட­ரும். வார­யி­று­தி­யில் நூல­கத்­துக்­குச் செல்ல https://go.gov.sg/library-visit-booking என்ற இணை­யப்பக்கத்தில் முன்­ப­திவு செய்­ய­வேண்­டும்.