மருத்துவர் மீது குற்றச்சாட்டு

மருத்துவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
3690c65d-62d6-4128-81e7-5e40778c39e8
-

சட்­டவி­ரோ­த­மாக இரு­மல் மருந்தை விற்­ற­தா­க­வும் முறை­யான பதி­வே­டு­க­ளைப் பரா­ம­ரிக்க தவ­றி­ய­தா­க­வும் மருத்­து­வர் ஒரு­வர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

டவுனர் ரோட்­டில் செயல்­படும் தி பேமிலி கிளி­னிக் என்ற மருந்­த­கத்தின் இயக்­கு­ந­ரான ஜித்­தேந்­திர குமார் சென், 57, என்ற அந்த மருத்­து­வர் மீது 18 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

அவர், இந்­தக் குற்­றச்­செ­யல்­களை 2016ஆம் ஆண்­டுக்­கும் 2019க்கும் இடை­யில் செய்து இருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.

அவ­ரு­டைய வழக்கு செப்­டம்­பர் 30ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது.

மருத்­துவர்­களும் மருந்­தா­ளர்­களும் ஒரு­வ­ருக்கு நான்கு நாட்­களில் ஒரு தட­வைக்கு மேல் இரு­மல் மருந்தைக் கொடுக்­கக்­கூடாது என்­பது சட்­ட­மா­கும்.

ஆனால் அந்த மருத்­து­வர் இந்­தச் சட்­டத்தை மீறி இருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.