இனவாதம்: இந்தியர்கள் குறிவைக்கப்பட இரு காரணங்கள் இருக்கலாம்

கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் இனங்களுக்கிடையிலான பதற்றம் தலை தூக்கியதை நினைவுபடுத்திய பிரதமர் லீ சியன் லூங், தமது உரையில் இனம், சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். பெரிதும் பேசப்பட்ட அண்மைய இனவாத சம்பவங்களைச் சுட்டிய அவர், பல சம்பவங்கள் இந்தியர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதைக் குறிப்பிட்டார்.

அதற்கு இரு காரணங்கள் இருக்கலாம் என்றார் அவர். ஒன்று சிங்கப்பூரில் வேலை அனுமதியில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை.

இரண்டாவது, இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய ‘டெல்டா வேரியன்ட்’ எனப்படும் உருமாறிய கொவிட்-19 கிருமி. ஆனால் இதில் பழியை இந்தியர் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல.

இதனால் ஏற்படக்கூடிய விரக்தி மனப்பான்மை இன நல்லிணக்கத்தைப் பாதிக்கவிடக்கூடாது என்று வலியுறுத்தினார் பிரதமர்.

வேலை அனுமதி எண்ணிக்கையை முறைப்படுத்துவதுடன், நாடு விட்டு நாடு வருவோரிடையே சுகாதார பாதுகாப்பு பரிசோதனையை மேம்படுத்துவது போன்ற உண்மையான பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!