கடுமையான மழை; இரண்டு பகுதிகளில் திடீர் வெள்ளம்

சிங்கப்பூரில் நேற்று பெய்த மழை காரணமாக ஹவ்காங் அவென்யூ 8 பகுதியிலும் தெம்பனிஸ் விரைவுச் சாலைக்குச் செல்லும் பொங்கோல் வே துணைச் சாலையிலும் காலையில் வெள்ளம் ஏற்பட்டது. பல பகுதிகளிலும திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்தது.

வெள்ளம் ஏற்பட்ட இரண்டு இடங்களிலும் மக்களுக்கு உதவுவதற்ாக அதிகாரிகள் பிரித்துவிடப்பட்டதாக சமூக ஊடகத்தில் கழகம் கூறியது. இரண்டு இடங்களிலும் வெள்ளம் பிறகு வடிந்துவிட்டது.

கடும் மழை காரணமாக பல வடிகால்களும் கால்வாய்களும் ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டியதாகவும் கழகம் தனியாக தெரிவித்தது. அடுத்த இரண்டு மாதங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்று ஆகஸ்ட் 28ஆம் தேதி வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!