‘குறைந்தபட்ச சம்பளத்தை $1,400க்கு மேல் உயர்த்த திட்டமில்லை’

சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் தர­வேண்­டிய குறைந்­த­பட்ச சம்­ப­ளத்தை 1,400 வெள்­ளிக்கு மேல் உயர்த்­தும் எண்­ணம் தற்­போதைக்கு இல்லை என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது கூறி­யுள்­ளார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­கும் நிறு­வ­னங்­கள் அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் முதல் உள்­ளூர் ஊழி­யர்­களுக்கு குறைந்­த­பட்­ச­மாக இந்­தத் தொகையை வழங்­க­வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு சென்ற மாதம் அறி­வித்­தது. இதன் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு திரு ஸாக்கி பதி­ல­ளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!