கேடிவி குழுமம் மூடப்பட்டது

கேடிவி குழுமம் மூடப்பட்டது

1 mins read
55c0fa2e-3a5a-4e3f-83c1-b891a3accfb5
-

கேடிவி கேளிக்கைக் கூடங்­கள் இனி கொவிட்-19 கிருமி பர­வும் குழு­மம் இல்லை என்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக் குழு­மத்­தில் மோத்­தம் 253 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

சென்ற வாரம் புதன்­கி­ழ­மை­யன்று மூடப்­பட்ட இந்தக் குழு­மத்­தில் கடந்த சுமார் 28 நாட்­களாக புதி­தாக யாருக்­கும் கிரு­மித்­தோற்று ஏற்­ப­ட­வில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதியன்று கேடிவி குழுமம் முதலில் தெரியவந்தது.

அதற்குப் பிறகு ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் பெரிய கிருமிப் பரவல் குழுமமாக உரு வெடுத்தது.