கூடுதல் பொறுப்பு ஏற்கும் மூத்த ஆயுதப்படைத் தொண்டூழியர்கள்

கூடுதல் பொறுப்பு ஏற்கும் மூத்த ஆயுதப்படைத் தொண்டூழியர்கள்

1 mins read
cb2d8ecc-4642-4fd4-b780-98b949c85981
-

சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் மூத்த தொண்­டூ­ழி­யர்­கள் கூடு­தல் பொறுப்பு ஏற்­கின்­ற­னர்.

தொண்­டூ­ழி­யர் பிரி­வில் ஐந்து பத­வி­கள் உள்­ளன. அதில் எஸ்வி4 ஆகப் பெரிய பதவி.

புதிய தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­குத் தலைமை தாங்­கும் கூடு­தல் பொறுப்பு உயர் பதவி தொண்

­டூ­ழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் தலை­மைத்­து­வப் பயிற்­சி­யி­லும் ஈடு­பட வேண்­டும்.

பெண்­கள், முதல் தலை­முறை நிரந்­த­ர­வா­சி­கள், சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மை­யைப் புதி­தா­கப் பெற்­ற­வர்­கள் ஆகி­யோ­ரில் தேசிய சேவைக்­குச் செல்லத் தேவை­யில்­லாத 18 வய­துக்­கும் 45 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் சிங்­கப்­பூர் ஆயு­தப்

­ப­டை­யின் தொண்­டூ­ழி­யர் பிரி­வில் சேர­லாம்.

இவர்­கள் ஆண்­டுக்கு 14 நாட்­கள் வரை சேவை­யாற்­ற­லாம். அடிப்­ப­டைப் பயிற்­சியை முடித்த பிறகு, அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொறுப்­பு­க­ளுக்கு ஏற்ப, கூடு­தல் பயிற்சி அளிக்­கப்­படும்.

தயார்­நிலை தேசிய சேவை­

யா­ளர்­க­ளைப் போல சேவை­யாற்ற இவர்­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கப்­படும். அவ்­வாறு நிக­ழும்­போது அவர்­க­ளது முத­லா­ளி­கள் அவர்­

க­ளுக்கு அனு­மதி கொடுக்க வேண்­டும்.