விரைவுச்சாலையில் எட்டு வாகனங்கள் விபத்து; மாது காயம்

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே (இசிபி) விரைவுச்சாலையில் புதன்கிழமை (செப்டம்பர் 22) காலை ஒன்றன்பின் ஒன்றாக எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

இதில் காயமடைந்த 61 வயது மாது ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச்செல்லும் இசிபியில் ஏழு கார்கள், ஒரு டாக்சி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து காலை 8.36 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது.

அந்த விரைவுச்சாலையின் இரண்டாவது தளத்தை வாகனமோட்டிகள் தவிர்க்குமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் டுவிட்டரில் பதிவிட்டது.

விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!