வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு காவல் துறையுடன் மேற்கொண்ட இருவார நடவடிக்கையில் பல மோசடிகளில் தொடர்புடைய 236 ஆண்களும் 100 பெண்களும் பிடிபட்டுள்ளனர். இந்நடவடிக்கைகள் செப்டம் பர் 10லிருந்து 24 வரை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. இந்த சந்தேக நபர்கள் இணையக் காதல் மோசடி, மின் வர்த்தக மோசடி, அரசு அதிகாரி ஆள்மாறாட்ட மோசடி, வேலை வாய்ப்பு மோசடி போன்ற 1,439க்கும் மேற்பட்ட மோசடிகளுடன் தொடர்புடையவர்கள். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் $13 மில்லியனை இழந்துள்ளனர். சிக்கிய சந்தேக நபர் கள் 12 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் குறித்தும் இவர்கள் விசாரிக்கப்படுவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
மோசடிகள் தொடர்பில் சிக்கிய 336 பேர்
26 Sep 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!