மோசடிகள் தொடர்பில் சிக்கிய 336 பேர்

வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு காவல் துறை­யு­டன் மேற்­கொண்ட இருவார நட­வ­டிக்­கையில் பல மோச­டி­களில் தொட­ர்பு­டைய 236 ஆண்­களும் 100 பெண்­களும் பிடி­பட்­டுள்­ள­னர். இந்­ந­ட­வ­டிக்­கை­கள் செப்டம் பர் 10லிருந்து 24 வரை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக காவல் துறை தெரி­வித்­தது. இந்த சந்­தேக நபர்­கள் இணையக் காதல் மோசடி, மின் வர்த்­தக மோசடி, அரசு அதி­காரி ஆள்­மா­றாட்ட மோசடி, வேலை வாய்ப்பு மோசடி போன்ற 1,439க்கும் மேற்­பட்ட மோச­டி­களுடன் தொடர்­பு­டை­ய­வர்­கள். மோச­டி­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் $13 மில்­லி­யனை இழந்­துள்ளனர். சிக்­கிய சந்­தேக நபர்­ கள் 12 வய­துக்­கும் 74 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். கள்­ளப்­பணத்தை நல்­ல ப­ண­மாக்­கு­தல் குறித்­தும் இவர்­கள் விசா­ரிக்­கப்­படு­வ­தா­கக் காவல் துறை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!