லியோங்: வெளி மிரட்டல்களைக் கையாள ஏற்கெனவே சட்டங்கள்

வெளி மிரட்­டல்­க­ளைக் கையாள உள்­நாட்­டுப் பாது­காப்புச் சட்­டம், இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டம் போன்ற சட்­டங்­கள் அர­சி­டம் இருப்­ப­தாக தொகுதி­இல்­லாத நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய் நேற்று நாடாளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இந்த நிலை­யில், வெளி­நாட்டுத் தலை­யீட்­டுக்கு எதி­ரான புதிய சட்டம் ஏன் தேவை என்று அவர் கேள்வி எழுப்­பி­னார்.

வெளி­நாட்டுத் தலை­யீடு (தடுப்பு நட­வ­டிக்­கை­கள்) சட்­டம் நேற்று இரண்­டா­வது வாசிப்­புக்கு வந்­தது.

அதில் கலந்­து­கொண்டு பேசிய திரு லியோங், தன்­னு­டைய சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி, சிங்­கப்­பூர் விவ­கா­ரங்­களில் வெளி­நாட்டுத் தலை­யீட்டை கடு­மை­யாக எதிர்ப்­ப­தாகக் குறிப்­பிட்­டார்.

இருந்­தா­லும் இந்த மசோ­தாவை அதன் இப்­போ­தைய வடி­வில் தனது கட்சி ஆத­ரிக்க இய­லாது என்­றார் அவர்.

மேலும் சட்­டங்­களை இயற்றி நம் சொந்த மக்­க­ளைக் கட்­டுப்­படுத்­து­வது, வெளி­நாட்டுத் தலை­யீட்டுக்கு எதி­ரான தலை­சி­றந்த பாது­காப்பு அல்ல.

அதற்குப் பதி­லாக, தேசிய பாது­காப்பு மிரட்­டல்­கள் பற்றி நம் மக்­க­ளிடையே புரிந்­து­ணர்வை மேம்­படுத்து­வ­து­தான் சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!