பயணங்கள் முடிந்தன; விமானங்களுக்குப் பிரியாவிடை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான மூன்று விமானங்கள் நேற்று முன்தினம் இரவு சாங்கி கண்காட்சி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் இரண்டு A380 ரக விமானங்களும் அடங்கும்.

இதன் காரணமாக சாங்கி கோஸ்ட் சாலை, ஏவியேஷன் பார்க் சாலை ஆகியவை சில மணி நேரம் மூடப்பட்டிருந்தன.

சாங்கி கண்காட்சி நிலையத்தில் இந்த விமானங்களின் பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு உள்ளூரிலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாகங்களைப் பிரித்தெடுக்கும் பணிகள் இரண்டு மாதங்களுக்கு நடக்கும்.

சிங்கப்பூரில் A380 ரக விமானங்களின் பாகங்கள் பிரித்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!