பகுதி மின்கடத்தித் துறையில் திறன் வளர்ச்சி

பகுதி மின்கடத்தித் துறையில் திறன் வளர்ச்சி

1 mins read
4b77ebee-28c6-4058-8769-e7385e84b74d
பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் குறிப்பாக இரு அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. படம்: அப்லைட் மெட்டீரியல்ஸ் -
Google News Preferred Icon

'சிப்ஸ்' எனும் மின்­சார சில்லுகளுக்கான தேவை உல­க­ள­வில் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால் சிங்­கப்­பூ­ரில் உள்ள பகுதி மின்­கடத்தி நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் திறன் வளர்ச்சி முயற்­சி­களை மேம்­ப­டுத்தி வரு­கின்­றன. அந்த வகை­யில் தற்­போது பணி­யில் இருக்­கும் ஊழி­யர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்­து­வது, புதிய ஊழியர்­களை ஈர்ப்­பது ஆகிய இரண்டு அம்­சங்­களில் நிறு­வ­னங்­கள் கூடுதலாக கவ­னம் செலுத்­து­கின்­றன.

ஊழி­யர்­க­ளின் திறன்­களை வளர்ப்பதில் நிறு­வ­னங்­கள் அதி­கம் செலவு செய்­வ­தாக 'எஸ்­எஸ்­ஐஏ' எனும் சிங்­கப்­பூர் பகுதி மின்­கடத்தித் துறை சங்­கம் தெரி­வித்­தது. குறிப்­பாக மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் தொடர்­பி­லான அம்­சங்­களில் நிறு­வ­னங்­கள் அக்­கறை காட்­டு­வதாக சங்­கம் கூறி­யது. தானி­யக்­க­ம­ய­மா­தல் உள்­ளிட்ட துறை­கள் மின்­சார சில்லுகளை அதி­க­மா­கப் பயன்­ப­டுத்துகின்றன.