மேலும் 11 மூத்தோர் மரணம்; புதிதாக 2,976 பேருக்குப் பாதிப்பு

கொவிட்-19 கார­ண­மாக மேலும் 11 முதி­ய­வர்­கள் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது. மாண்­ட­வர்­கள் 66 வய­துக்­கும் 98 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

அவர்­களில் ஐவர் ஆட­வர்­கள், ஆறு பேர் பெண்­கள். மூன்று பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள். ஆறு பேர் ஒரு தடுப்­பூசி மட்­டும் போட்­டுக்­கொண்­ட­வர்­கள். இரண்டு பேர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள். அவர்­கள் அனை­வ­ரும் ஏற்­

கெ­னவே வேறு நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். ஆனால் அந்த நோய்­கள் குறித்து சுகா­தார அமைச்சு தக­வல் வெளி­யி­ட­வில்லை.

இந்த 11 பேரை­யும் சேர்த்து கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் இது­வரை 183 பேர் மாண்டு­ விட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தி­னம் மேலும் 2,976 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. அவர்­களில் 2,721 பேருக்கு சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கு­வி­டு­தி­களில் 251 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். வெளி­நா­டு­

க­ளி­லி­ருந்து வந்த நால்­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 519 பேர் 60 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள். நேற்று முன்­

தி­னம் பதி­வான எண்­ணிக்­கை­யு­டன் சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 132,205ஆக அதி­

க­ரித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!