'ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அவசர தேவை உள்ளது'

'ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அவசர தேவை உள்ளது'

1 mins read
0d88315c-ee91-4fbe-8373-098b3f4fda5d
-

பொது­மக்­க­ளி­டையே நம்­பிக்­கையை வளர்த்து, பாது­காப்­பான முறை­யில் தனி­மைப்­ப­டுத்­த­வேண்­டிய அவ­சி­ய­மின்றி விமா­னப் பய­ணங்­களை இடம்­பெ­றச் செய்து எல்­லைக் கட்டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­த­வேண்டும். அதற்கு நாடு­கள் ஒன்றி­ணைந்து செயல்­ப­டு­வது மிக­வும் முக்­கி­யம் எனப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் கூறி­யுள்­ளார். மக்­கள், இடங்­கள், வாய்ப்­பு­கள் ஆகிய மூன்று அம்சங்­களை­யும் இணைப்­பதே அர­சாங்­கங்க, தொழில்­து­றைத் தலை­வர்­களின் இலக்­காக இருக்­க­வேண்டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

அனைத்­து­லக விமா­னத் துறையை மீட்­பது குறித்து மெய்­நி­க­ராக நடத்­தப்­பட்ட மாநாட்­டில் திரு ஈஸ்­வ­ரன் பேசி­னார். கொவிட்-19 சூழல் தொடர்­பில் நடத்தப்பட்ட மாநாட்­டில் 46 போக்கு­வ­ரத்து அமைச்­சர்கள் பங்­கேற்­ற­னர்.