பாத்தாமில் சிங்கப்பூர் நிறுவனம் திறக்க இருக்கும் தரவு மையம்

பாத்தாமில் சிங்கப்பூர் நிறுவனம் திறக்க இருக்கும் தரவு மையம்

1 mins read
262976a8-a935-4f49-a173-39ad6389d8a1
-

சிங்­கப்­பூர் நிறு­வ­ன­மான டேட்டா சென்­டர் ஃபெர்ஸ்ட், இந்­தோ­னீ­

சி­யா­வின் பாத்­தாம் தீவில் முதல்­மு­றை­யாக தரவு மையம் ஒன்றைத் திறக்க இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ருக்கும் பாத்­தா­முக்­கும் இடையே தொடர்­பை­யும் மின்­னி­லக்க இணைப்­பு­க­ளை­யும் பலப்­

ப­டுத்த புதிய தரவு மையம் திறக்­கப்­ப­டு­வ­தாக நிறு­வ­னம் கூறி­யது. புதிய தரவு மையம், பாத்­தா­மில் உள்ள நொங்சா மின்­னி­லக்­கப் பூங்­கா­வில் அமைந்­தி­ருக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய தரவு மையத்துக்கு நொங்சா ஒன் என்று பெயரிடப் பட்டுள்ளது. அது 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.