தமக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாக மருந்தகம் தெரிவித்ததை அடுத்து ஒரு வாரமாக பயத்தில் இருந்தார் 70 வயதுடைய திருவாட்டி டான் போ சூ. ஆனால் அவருடன் ஒத்த பெயரைக் கொண்ட வேறு ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பதாக 'பிசிஆர்' பரிசோதனையில் உறுதியான நிலையில், தவறான நபருக்கு மருந்தகம் தகவல் தெரிவித்துவிட்டது. கொவிட்-19 அறிகுறிகள் ஏதும் தமக்கு ஏற்படாமல், ஜூன் மாதத்தில் கடைசியாக செயிண்ட் ஜார்ஜஸ் ரோட்டில் அமைந்திருக்கும் 'மை ஃபேமிலி கிளினிக்' கிளைக்கு திருவாட்டி டான் சென்றிருக்கையில், எவ்வாறு தமக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது என்ற அதிர்ச்சியில் இருந்ததாக 'ஷின் மின் டெய்லி நியூஸ்' நிறுவனத்திடம் அவர் கூறினார். தவறான தகவல் கிடைத்து ஒரு வாரம் கழித்துத்தான் தாம் கொவிட்-19 நோயாளி அல்ல என்ற அதிகாரபூர்வ உறுதியை திருவாட்டி டான்
கொவிட்-19 தொற்று இருப்பதாக தவறானவரிடம் தெரிவித்த மருந்தகம்
1 mins read
-

