போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக 17 வயது சிறுவன் தனது உயிரை மாய்த்துக் கொண்டான். இதைத் தொடர்ந்து சிறுவர்களை விசாரிக்கும் நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் என அந்தத் தாய் கேட்டுக்கொண்டார்.
இதனால், 16 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்களை விசாரிக்கும் போது கூடவே அனுபவமுள்ள ஒரு பெரியவர் இருக்க வேண்டும் என்ற நடைமுறை வகுக்கப்பட்டு;ள்ளது. தற்பொழுது இதை 17 வயதுடைய சிறுவர்களுக்கும் இதை நடைமுறையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.