இளம் சந்தேகப் பேர்வழிகளை விசாரிக்கும் புதிய முறை: விரிவுபடுத்த ஆலோசனை

போதைப் பொருள் குற்­றச்­சாட்டு தொடர்­பாக 17 வயது சிறு­வன் தனது உயிரை மாய்த்­துக் கொண்­டான். இதைத் தொடர்ந்து சிறு­வர்­களை விசா­ரிக்­கும் நடை­மு­றை­களில் மாற்­றம் வேண்­டும் என அந்­தத் தாய் கேட்­டுக்­கொண்­டார்.

இத­னால், 16 வய­துக்­கும் கீழுள்ள சிறு­வர்­களை விசா­ரிக்­கும் போது கூடவே அனு­ப­வ­முள்ள ஒரு பெரி­ய­வர் இருக்க வேண்­டும் என்ற நடைமுறை வகுக்கப்பட்டு;ள்ளது. தற்பொழுது இதை 17 வயதுடைய சிறுவர்களுக்கும் இதை நடைமுறையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!