கொரோனா: மேலும் மரணங்கள்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொடர்பில் 14 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக சுகா­தார அமைச்சு வெள்­ளிக்­கிழமை தெரி­வித்­தது. அவர்­களுக்கு வயது 41 முதல் 97 வரை. மர­ண­ம­டைந்­த­வர்­களில் ஏழு பேர் ஆட­வர்­கள். ஏழு பேர் பெண்­கள்.

புதி­தாக மாண்­ட­வர்­களில் அஞ்­ச­லக சேமிப்பு வங்­கி­யின் (பிஓஎஸ்பி) தலைமை நிர்­வா­கி­யாக 24 ஆண்டு காலம் பணி­யாற்றி ஓய்­வு­பெற்ற பெர்ட்டி செங்­கும் ஒரு­வர்.

அவ­ருக்கு வயது 84. திரு பெர்ட்டி செங்­ தடுப்­பூசி போட்­டுக்­ கொள்­ள­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது. புதி­தாக மர­ண­ம­டைந்­த­வர்­க­ளை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரின் மொத்த கொரோனா மரண எண்­ணிக்கை 294 ஆக உயர்ந்­துள்­ளது.

வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 3,637 பேருக்­கு கொரோனா தொற்று இருந்­த­தாகத் தெரி­ய­வந்­தது.

கிருமி தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 165,663 ஆனது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!