தடுப்பூசி போடாத முதியோரே அதிகம் பாதிக்கப்படும் நிலை

தடுப்பூசி போடாத முதியோரே அதிகம் பாதிக்கப்படும் நிலை

1 mins read
342507c7-fe56-4ce2-bc11-92a99806b16d
-

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கும் முதி­ய­வர்­க­ளின் விகிதம் ஏறத்­தாழ 1.5 விழுக்­கா­டாக இருக்­கிறது.

ஆனால் கொவிட்-19 கார­ண­மாக கடந்த 28 நாட்­களில் மர­ண­மடைந்­த­வர்­களில், தீவிர சிகிச்சை பிரி­வில் இருப்­ப­வர்­களில் மூன்­றில் இரண்டு பங்­கி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத முதி­ய­வர்­க­ள்.

கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு நேற்று நடந்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இந்த நில­வ­ரம் பற்றி கவலை தெரி­விக்­கப்­பட்­டது.

அதே­வே­ளை­யில், கொரோ­னா­வுக்கு எதி­ராக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை சிறப்­புப் பணிக்­குழு நேற்று வலி­யு­றுத்­தி­யது.