முன்னாள் உளவுத்துறை தலைவர் சுயசரிதை வெளியீடு

சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் உள­வுத் துறை சிறப்­புப் பிரி­வுத் தலை­வ­ரான திரு ஜார்ஜ் இ. போகார்­ஸின் சுய­ச­ரிதை நேற்று வெளி­யி­டப்­பட்­டது. அந்த நூலை செய்­தித்­து­றை­யில் பழுத்த அனு­ப­வம் கொண்ட பெர்தா ஹென்­சன் புனைந்­துள்­ளார். சிங்­கப்­பூ­ரின் முன்­னோடி அர­சாங்க ஊழி­யர்­களில் ஒரு­வ­ரான திரு போகார்ஸ், ஜப்­பா­னிய ஆட்­சிக்­குப் பிறகு உள­வுத்­து­றை­யின் சிறப்­புப் பிரி­வுக்­குத் தலைமை தாங்­கி­னார்.

கம்­யூ­னிஸ்ட்­டு­க­ளுக்கு எதி­ரான 'ஆப்­ப­ரே­ஷன் கோல்ட்

ஸ்­டோரில்' அவ­ரது பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­னது. சிங்­கப்­பூர் ஆயு­தப் படையை அமைக்கவும் திரு போகார்ஸ் உத­வி­னார் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!