புதிதாக 3,112 பேருக்குக் கிருமித்தொற்று

கொவிட்-19உடன் தொடர்பிலான உடல்நலச் சிக்கல்களால் 63 வயதுக்கும் 98 வயதுக்கும் இடைப்பட்ட 14 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இவர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே மருத்துவச் சிக்கல்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. புதிய மரணங்களுடன் சிங்கப்பூரின் மொத்த மரண எண்ணிக்கை 394க்கு உயர்ந்துள்ளது.

சனிக்கிழமையின்போது புதிதாக 3,112 கிருமித்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 2,608 சமூகத் தொற்றுகளாக உள்ளன. ஊழியர் தங்கும் விடுதிகளில் 500 கிருமித்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த நான்கு பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டது.

சனிக்கிழமை பதிவு செய்யப்பட்ட சமூக கிருமித்தொற்றுகளில் 60 வயதுக்கும் மேற்பட்ட 408 பேர் அடங்குவர். சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று தற்போது 195,211ஐ எட்டியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!