சட்டவிரோத கடன் நடவடிக்கை: 200க்கும் அதிகமானோர் கைது

16 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட 200க்கும் மேற்பட்டோர், உரிமமில்லாத கடன் கொடுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 18ஆம் தேதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை தீவு முழுவதும் இரண்டு வாரங்களாக போலிசார் நடத்திய சோதனையின்மூலம் இவர்கள் பிடிபட்டனர்.

ஆரம்பக்கட்ட சோதனைகளில் பிடிபட்ட 203 சந்தேக நபரில் 48 பேர் கடன் முதலைகளின் ஏவலாளிகளாகப் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. மேலும் 11 சந்தேக நபர்கள், கடன் வாங்கியவர்களுக்குத் தொல்லை கொடுத்ததாக நம்பப்படுகிறது.

எஞ்சியுள்ள 144 சந்தேக நபர்கள் கடன் முதலைகளின் பயன்பாட்டுக்காக வங்கிக்கணக்குகளைத் திறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!