தூக்கிலிடும் முன்னாள் சிறை அதிகாரி காலமானார்

தூக்கிலிடும் முன்னாள் சிறை அதிகாரி காலமானார்

1 mins read
e9f3d895-0a45-40b9-97dc-6186a8212009
திரு தர்ஷன் சிங். படங்கள்: பூஜா கோர் கில் -
multi-img1 of 2

சிறை­யில் மரண தண்­ட­னைக் கைதி­க­ளைத் தூக்­கி­லி­டும் அதி­கா­ரி­யாக ஆக அதி­கக் காலம் பணி­பு­ரிந்த 89 வயது தர்­ஷன் சிங், கொவிட்-19 தொற்­றால் எழுந்த சிக்­கல்­களால் நேற்று உயி­ரி­ழந்­தார்.

நுரை­யீ­ரல் பாதிப்பு கார­ண­மாக ஈசூன் சமூக மருத்­து­வ­மனை­யில் திரு சிங் சேர்க்­கப்­பட்­டார். நீரி­ழிவு நோய், 'டிமென்­ஷியா' போன்­ற­வற்­றா­லும் திரு சிங் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

சிறைக் கைதி­கள் அவ­ரைப் பெரி­தும் மதித்­த­தாக ஓய்­வு­பெற்ற சிறை உதவி இயக்­கு­நர் அ.முத்­துக்­கு­மா­ர­சாமி, 89, தெரி­வித்­தார்.

கொவிட்-19க்கு எதி­ரான இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் திரு சிங் போட்­டுக்­கொண்­டார்.

நேற்று அவ­ரது இறு­திச் சடங்கு சுவா சூ காங்­கி­லுள்ள முஸ்­லிம் இடு­காட்­டில் நடந்­தது.