நேற்று முன்தினம் 2,396 தொற்றுச் சம்பவங்கள்

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தின நில வரப்­படி, 2,396 கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இது முன்­னைய நாளின் 3,481 சம்­ப­வங்­க­ளை­விட குறைவு என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மேலும் எட்டு பேர் தொற்­றி­னால் மர­ண­ம­டைந்­துள்­ள­னர். அவர்­கள் 74 வய­துக்­கும் 100 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

இந்த மர­ணங்­க­ளை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றி­னால் மர­ண­ம­டைந்­த­வர்­கள் எண்­ணிக்கை 548க்கு உயர்ந்­துள்­ளது.

புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் 2,243 பேர் சமூ­கத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், 136 பேர் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­யில் வசிப்­ப­வர்­கள். 17 பேர் வெளி­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பி­ய­வர்­கள் என்று அமைச்சின் அறிக்கை கூறியது.

சமூ­கத்­தில் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 370 பேர் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 230,077க்கு உயர்ந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!