வலைப்பதிவாளருக்கு வாய்ப்பு

வலைப்பதிவாளருக்கு வாய்ப்பு

1 mins read
616481eb-259c-4f30-bdd0-b338b9a2f1c9
-

சிங்­கப்­பூர் வலைப்­ப­தி­வா­ளர் அமோஸ் யீ, 23, அமெ­ரிக்­கா­வில் சிறார் பாலி­யல் தொட­ர்பான குற்­றச்­சாட்­டு­களை எதிர்நோக்­கு­கிறார். குற்ற ஒப்­பு­தல் அல்­லது மறுப்பு வாக்குமூலம் அளிக்க அவ­ருக்கு ஒரு­மாத கால அவ­காசம் கொடுக்­கப்­பட்டு உள்­ளது.

அந்த வாய்ப்பை யீ பரி­சீலித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் இரு முறை குற்­ற­வாளி என்று தீர்­மா­னிக்­கப்­பட்டு சிறைத்தண்­டனை விதிக்­கப்­பட்ட யீ, 2016ல் அமெ­ரிக்கா சென்­றார். அங்கு 2017ல் அவ­ருக்கு அடைக்­ க­லம் கிடைத்­தது.

அமெ­ரிக்­கா­வில் சிறார் பாலி­யல் தொடர்­பான குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டதை அடுத்து சென்ற அக்­டோ­பரில் அவர் கைதா­னார்.

அது முதல் விசா­ர­ணைக் காவ­லில் இருந்து வரு­கி­றார். யீக்கு US$1 மில்­லி­யன் பிணை அனு­ம­திக்­கப்­பட்­டு உள்­ளது.