மகளுக்குத் திருமணம்; வீட்டிலோ தீச்சம்பவம்

கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டிய ஓர் இரவு, ஜூரோங் வெஸ்ட் ஸ்த்ரீட் 24 புளோக் 271சியில் உள்ள தங்கள் அடுக்குமாடி வீடு தீப்பிடித்துக்கொண்டதால் ஒரு குடும்பத்துக்குத் திண்டாட்டமாக அமைந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மகளின் திருமண நிகழ்வில் இருந்தனர் அறுபது வயது மதிக்கத்தக்க அந்தத் தம்பதி. அந்த நேரத்தில் பத்தாவது மாடியில் உள்ள வீட்டில் தீ ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இரவு 11.55 மணி அளவில் தகவல் கிடைத்தது.

வரவேற்பு அறையில் தீ மூண்டதாகவும் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து வீட்டிற்குள் நுழைய வேண்டியிருந்ததாகவும் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.

அவர்கள் வருவதற்கு முன்னர் சுமார் 80 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.

தீச்சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!