போதைப்பொருள் கடத்தியதற்காக மலேசியருக்கு மரண தண்டனை

போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த துப்புரவு மேற்பார்வையாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹார்பர்ஃபிரண்ட் அவென்யூவில் நிறுத்திவைக்கப்பட்ட அவரது மோட்டார்சைக்கிளில் ஒரு பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

முனுசாமி ராமமூர்த்தி எனும் அந்த ஆடவர், 6.3 கிலோகிராம் தூளை வைத்திருந்ததாகவும் அதில் 57.54 கிராம் போதைமிகு அபின் இருந்ததாகவும் ஆய்வுக்குப் பிறகு கண்டறியப்பட்டது. இக்குற்றத்துக்காக முனுசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பதினைந்து கிராமுக்கும் அதிகமாக போதைமிகு அபின் கடத்தப்பட்டால், அதற்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

முனுசாமிக்கு தண்டனை விதித்த காரணத்தை விளக்கிய 42 பக்க அறிக்கையை, நீதிபதி ஆட்ரி லிம் இன்று எழுத்துபூர்வமாக வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!