வாய் கொப்புளிக்கும் திரவம் விநியோகம்

வாய் கொப்புளிக்கும் திரவம் விநியோகம்

1 mins read
1d0c8b51-95ea-4232-87ea-5ed56ae4bd24
-

தெமா­செக் நிறு­வ­னம், சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு வாய் கொப் பு­ளிப்புக்கும் திர­வத்தை விநி­யோ­கிக்­கிறது. இதற்­கான பதிவு நேற்று தொடங்­கி­யது.

டிசம்­பர் 10ஆம் தேதி வரை வாய் கொப்­புளிக்கும் திர­வத்­துக்கு குடும்­பத்­தி­னர் பதிந்­து­கொள்­ள­லாம்.

'பிவிபி-ஐ' எனும் போவி­டோன்-ஐயோ­டின் திர­வம், தொண்டை எரிச்­சலை ஏற்­ப­டுத்­தும் கிரு­மி­க­ளைக் கொல்­லக் ­கூ­டி­யது. தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின் 'தயா­ராக இரு' எனும் முயற்­சி­யின் கீழ் இந்­தத் திர­வம் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது.

விருப்­ப­முள்­ள­வர்­கள் 250 மில்லி லிட்­டர் வாய் கொப்புளிக்கும் திர­வப் போத்­த­லுக்­கும் அளவு குவ­ளைக்­கும் இப்­போது முதல் பதிந்­து­கொள்­ள­லாம்.

இம்­மா­தம் 22ஆம் தேதி முதல் டிசம்­பர் 12 வரை தேர்வு செய்­யப்­பட்ட விநி­யோ­கிப்பு நிலை­யங்­க­ளி­லி­ருந்து பதிவு செய்­த­வர்­கள் வாய் கொப்­புளிக்கும் திர­வத்­தைப் பெற்றுக்கொள்­ள­லாம்.