சிங்கப்பூர் - இந்திய அமைச்சர்கள் சந்திப்பு

சிங்­கப்­பூர் இந்­திய அமைச்­சர்­கள் இரு நா­டுகளுக்கிடையே விமா­னப் பய­ணங்­களை மீண்­டும் தொடங்­கு­வது பற்றி கலந்­து­ரை­யாடியுள்­ள­னர்.

புளூம்­பெர்க் புதி­ய பொரு­ளி­யல் கருத்­த­ரங்­குக்­காக சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்­தி­ருக்­கும் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர், போக்­குவ­ரத்து அமைச்­சர் திரு எஸ். ஈஸ்­வ­ரனை நேற்­றுக் காலை அது குறித்து சந்­தித்­துப் பேசி­னார்.

சந்­திப்பு குறித்து தமது ஃபேஸ்­புக் தளத்­தில் பதி­விட்ட திரு ஈஸ்­வ­ரன், இரண்டு பேரும் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான நீண்­ட­கா­லப் பங்­கா­ளித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!