நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விண்ணப்பம் நிராகரிப்பு

சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையைத் தொடங்குமாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 சிறைக் கைதிகள் சமர்ப்பித்த விண்ணப்பம், உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் 'ஃபிகா' விவாதம் நடந்தபோது, தங்களுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப்பட்டதாக கைதிகள் வழக்கு தொடுத்திருந்ததைப் பற்றி திரு சண்முகம் பேசிய கருத்துகள் தொடர்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது. விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதுடன் வழக்குக்கான செலவுத் தொகையை திரு செங் கிம் குவான், அவர் நிறுவனத்தில் பணிபுரியும் திரு எம்.ரவி இருவரும் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்திடம் அரசு தலைமை சட்ட அலுவலகம் கோரியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!