புதிய மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர் கருத்து

கல்­வித் துறை­யில் பல்­லாண்டு கால­மா­கப் பின்­பற்றப்பட்டு வந்த டி-ஸ்கோர் முறை முடி­வுக்கு வந்­து­விட்­டது. அதற்­குப் பதி­லாக புதிய மதிப்­பீட்டு முறை நடப்­புக்கு வந்­துள்­ளது. அதன்­படி இவ்­வாண்டு பிஎஸ்­எல்இ தேர்வு புதிய மதிப்­பீட்டு முறை­யில் நடை­பெற்­றுள்­ளது. இந்­தப் புதிய முறை மாண­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் நிம்­ம­தி­யைத் தந்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டா­லும் எல்­லோ­ருக்­கும் அவ்­வாறு இல்லை எனத் தெரிய வந்­துள்­ளது. "என்­ன­தான் மதிப்­பீட்டு முறையை மாற்­றி­னா­லும் முழு­மை­யான பிஎஸ்­எல்இ தேர்வு முறை அப்­ப­டியே உள்­ளது. 200க்கு மேல் மதிப்­பெண் பெறு­வ­தற்­குப் பதி­லாக 1 முதல் 20 வரை என மதிப்­புப் புள்­ளி­களை தற்­போது எதிர்­பார்க்­கி­றோம். அவ்­வ­ள­வு­தான்," என்­றார் தொடக்­க­நிலை 6 படிக்­கும் மாண­வர் ஒரு­வ­ரின் தந்தை. அதேநேரம் புதிய மதிப்பீட்டு முறையால் மதிப்பெண் பற்றி பிள்ளைகள் கவலைப்பட வேண்டியதில்லை என டேரில் கூ, 42, என்னும் தந்தை ஒருவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!