உறவுப்பாலமாகத் திகழும் இருமொழித்திறன்

சிங்கப்பூருக்கு இருமொழித்திறன் வலிமையாக இருந்து வருகிறது. சித்தாந்தம், கலாசார, வெவ்வேறு ஆளுமை முறையால் பிரிவினையை எதிர்நோக்கும் உலகில், பாலத்தை இணைப்பவர்களாக தங்களை வேறுபடுத்திக்கொள்ள இருமொழித்திறன்

சிங்கப்பூரர்களுக்கு உதவியுள்ளது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று புதன்கிழமை (நவம்பர் 24) கூறினார்.

இருமொழித்திறனில் சிங்கப்பூரின் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெப்போதையும்விட முக்கியமாக இருப்பதாக அவர் சொன்னார்.

உலகின் மற்ற பகுதிகளில் நிலவும் கலாசாரப் போட்டிகளில் தன்னை அறியாமல் சிங்கப்பூர் ஈர்க்கப்படுவதை தவிர்க்க இருமொழித்திறன் உதவ முடியும் என்றார் அவர்.

சன்டெக் சிங்கப்பூர் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இருமொழித் திறனுக்கான லீ குவான் இயூ நிதியின் 10வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது திரு சான் இதனைக் கூறினார்.

திரு சான் தலைமை தாங்கும் அந்த நிதி, கிட்டத்தட்ட 200 திட்டங்களுக்கு ஆதரவளிக்க கடந்த 10 ஆண்டுகளில் $27 மில்லியன் கடப்பாடு கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!