குடியிருப்புப் பேட்டைகளில் தீ மூட்டியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் - இரண்டு குடியிருப்புப் பேட்டைகளில் தீ மூட்டியதாகக் நம்பப்படும் 48 வயது ஆடவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். சிராங்கூன் ரோடு அருகில் உள்ள பென்டமியர் ரோட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் உதவியுடனும் போலிசாரின் கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடனும் போலிசார் அந்த ஆடவரை பின்னிரவு 1.50 மணிக்குப் பிடித்தனர். மெக்னயர் ரோட்டில் அவர் மற்றொரு தீச் சம்பவத்திற்கு காரணமாக இருந்தார் என்றும் நம்பப்படுகிறது.

நாளை அந்த ஆடவர் குற்றம் சாட்டப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டு வரை சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!