செங்காங் வட்டாரத்தின் கம்பஸ்வேல் வாக் புளோக் 228Bல் குடியிருப்பாளர்கள் அனைவரும் கவலை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த புளோக் குடியிருப்பாளர் ஒருவர் மின்தூக்கி அருகே, நடைபாதை, படிக்கட்டு அருகே என எந்த ஓர் இடத்தையும் விட்டு வைக்காமல் பொருள்களைச் சேகரித்து வைத்திருப்பதே அதற்குக் காரணம்.
தீப்பற்றிக்கொள்ளும் அபாயம், இட நெரிசல் ஆகியவற்றை எண்ணிக் குடியிருப்பாளர்கள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

