சிங்கப்பூரில் பிறந்தவருக்கு சிட்டி வங்கியில் முக்கிய பொறுப்பு

உலக அளவில் மிகவும் பிரபலமான சிட்டி பேங்க், சிங்கப்பூரில் பிறந்தவரான திரு மணி கே-யை தனது உலக வாடிக்கையாளர் சேவைத் துறையின் உலகத் தலைவர் பதவிக்கு நியமித்துள்ளது. சிங்கப்பூரில் பிறந்த ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

சிட்டி வங்கியில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்களில் ஒன்றாக உலக வாடிக்கையாளர் சேவைத் துறை விளங்குகிறது.

திரு மணி, சிங்கப்பூரில் தங்கி இருந்தபடி உலகம் முழுவதும் செயல்படும் வங்கியின் வட்டார தலைமைத்துவ குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றுவார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிட்டி பிரைவேட் பேங்கின் உலகத் தலைவரான திருவாட்டி இடா லியூவின்கீழ் திரு மணி பணியாற்றுவார்.

சிட்டி வங்கியில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர் திரு மணி. அதற்கு முன்பு இவர் செய்தித் துறையில் பணியாற்றி இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!