இந்தியாவைச் சேர்ந்தவருக்கு 6 மாதம் சிறை

இந்தியாவைச் சேர்ந்தவருக்கு 6 மாதம் சிறை

1 mins read
f462589c-1f13-4d38-a4d7-901e3c4070bc
-

இந்­தி­யா­வி­லி­ருந்து இங்கு படிக்க வந்த ஜஸ்­பி­ரீத் சிங், 26, என்­ப­வர் சட்­ட­வி­ரோ­தப் பணப் பரி­மாற்ற நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டார். கன­டா­வைக் குறி­வைத்து கள்­ளப்­ப­ணத்தை நல்ல பண­மாக மாற்­றும் வெளி­ நாட்­டுக் கும்­ப­லு­டன் சேர்ந்து அவர் செயல்­பட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தக் குற்­றத்­திற்­காக நேற்று அந்த ஆடவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்­டது. உரி­மம் பெறாத பணம் வழங்­கும் சேவைக்­குத் துணை­பு­ரிந்­த­தாக சுமத்­தப்­பட்ட குற்­றச்­

சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.